பழனியில்பங்குனி உத்திரத்தையொட்டி பக்‍தர்கள் நேர்த்திக்‍கடன் : கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடி வழிபாடு

Feb 27 2020 9:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பங்குனி உத்திரத் திருவிழா தொடங்க உள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை வந்த பக்தர்கள், சண்முக நதியில் புனித நீராடி, உடல் முழுவதும் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்‍காவடி எடுத்து வந்தனர். அலங்கரிக்கப்பட்ட ராட்சத கிரேனில் தொங்கியபடியே வந்த பக்தர்கள் கிரிவலம் சுற்றி நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00