திருச்சி திருவானைக்காவல் கோயிலில் தங்க புதையல் கண்டெடுப்பு

Feb 27 2020 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி திருவானைக்காவல் கோயிலில் கண்டெடுக்‍கப்பட்ட தங்க புதையல், மாவட்ட வருவாய் துறையினரிடம் ஒப்படைக்‍கப்படுகிறது. ஆலயத்தில் உள்ள விநாயகர் சந்நிதிக்கு பின்புறம் உள்ள தோட்டத்தை, ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செப்பு பாத்திரம் ஒன்றில் இருந்து 3 புள்ளி 5 கிராம் முதல், 3 புள்ளி 8 கிராம் எடை கொண்ட, 504 தங்க நாணயங்கள் கண்டெடுக்‍கப்பட்டன. இந்த நாணயங்கள், ஸ்ரீரங்கம் தாசில்தார் முன்னிலையில், திருச்சி மாவட்ட வருவாய் துறையினரிடம் ஒப்படைக்‍கப்படுகிறது. நாணயங்கள் மதிப்பு, எந்த காலத்தை சேர்ந்தவை? உள்ளிட்டவைகள் குறித்து, தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00