வடசென்னை கொடுங்கையூரில் உள்ள மரகதாம்பிகை உடனுறை ரவீஸ்வரர் ஆலயத்தில் 1.08 லட்சம் பக்தர்களுக்கு கங்கை தீர்த்தம் வழங்கப்பட்டது
Feb 21 2020 9:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடசென்னை கொடுங்கையூரில் உள்ள மரகதாம்பிகை உடனுறை ரவீஸ்வரர் ஆலயத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஹரித்துவாரில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித கங்கை தீர்த்தம் ஒரு லட்சத்து எட்டாயிரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், 50 ஆயிரத்து 8 பக்தர்களுக்கு, உத்திராட்சம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த வழிபாடுகளில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.