வடசென்னை கொடுங்கையூரில் உள்ள மரகதாம்பிகை உடனுறை ரவீஸ்வரர் ஆலயத்தில் 1.08 லட்சம் பக்தர்களுக்கு கங்கை தீர்த்தம் வழங்கப்பட்டது

Feb 21 2020 9:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடசென்னை கொடுங்கையூரில் உள்ள மரகதாம்பிகை உடனுறை ரவீஸ்வரர் ஆலயத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஹரித்துவாரில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித கங்கை தீர்த்தம் ஒரு லட்சத்து எட்டாயிரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், 50 ஆயிரத்து 8 பக்தர்களுக்கு, உத்திராட்சம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த வழிபாடுகளில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00