மகா சிவராத்திரியை முன்னிட்டு மயூர நாட்டியாஞ்சலி : திரளான பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு

Feb 21 2020 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், மயூர நாட்டியாஞ்சலி மற்றும் நாட்டிய, நாடகங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக்‍ கலை விழாவின் முதல்நாள் நிகழ்ச்சிகள், மங்கள இசையுடன் தொடங்கியது. நாட்டியப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சிகள், நாட்டிய நாடகங்கள் நடைபெற்றன. சிவதாண்டவம், கைலாயக்காட்சி, திருவிளையாடல் உள்ளிட்ட தலைப்புகளில் நாட்டிய நாடகங்கள் நடைபெற்றன. இதனை திரளான பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00