பழனி மலைக் கோயிலில் படித்திருவிழா வைபவம் : 500 கிலோ வண்ண மலர்களைக் கொண்டு மலர்கோலங்கள்
Feb 15 2020 1:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், சுமார் ஐநூறு கிலோ எடையிலான வண்ண மலர்களை கொண்டு, கோலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேற்கு வெளிப் பிரகாரத்தில் ரோஜா, சம்பங்கி, அரளி, மருகு, செவந்தி உள்ளிட்ட மலர்களைக் கொண்டு இந்த வண்ணக் கோலங்களை பக்தர்கள் வடிவமைத்துள்ளனர்.