சீர்காழி அருகே ஸ்ரீ சுவேதாரன்யேஸ்வரர் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற திருத்தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்

Feb 13 2020 9:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம், சீர்காழி அருகே, திருவெண்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிரம்ம வித்யாம்பாள் சமேத சுவேதாரன்யேஸ்வரர் கோவிலில், திருத்தேரோட்டம் நடைபெற்றது. இந்த கோவிலில், கடந்த 5-ம் தேதி இந்திரப் பெரு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, வினாயகர், முருகன், சுவாமி, அம்பாள் தேர்களில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00