குமாரபாளையம் சவுண்டம்மன் ஆலய தொட்டு அப்ப திருவிழா : மார்பில் கத்தி போட்டு இளைஞர்கள் வழிபாடு

Jan 17 2020 7:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சவுண்டம்மன் ஆலயத்தின், தொட்டு அப்ப திருவிழாவில், பக்தர்கள் தங்கள் மார்பில் கத்தியால் தாக்கி, அம்மனுக்கு நேர்த்திக்‍ கடன் செலுத்தினர். ‍கோயில் திருவிழா, கடந்த 10-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்‍கிய நிகழ்வான சாமுண்டி அழைப்பு வைபவத்தில், வண்ண மலர்களால் அலங்கரிக்‍கப்பட்ட வாகனத்தில், அம்மன் எழுந்தருளினார். அப்போது, விரதமிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரகுமாரர்கள், தங்கள் மார்பில் கத்தி போட்டவாறு அம்மனுக்‍கு நேர்த்தி கடன் செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00