ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வரும் சித்திரை தேர் திருவிழா - நம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

Apr 23 2014 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வரும் சித்திரை தேர் திருவிழாவில், நம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில், சித்திரைத் தேர் திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் 4-ம் நாள் நிகழ்வாக, கொள்ளிடக் கரையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, 4 சித்திரை வீதிகளின் வழியாக வலம் வந்தார். பின்னர் வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், இவ்விழாவில் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்வான தேரோட்டம், வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00