மறைமுகத் தேர்தல் அறிவிப்பு ஜனநாயகப் படுகொலை : பண பலத்தைக் கொண்டு வெற்றி பெற அ.தி.மு.க அரசு திட்டம்

Nov 22 2019 6:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேயர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்‍கு மறைமுகத் தேர்தல் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி அதிகாரம், பண பலம், படை பலத்தை கொண்டு தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற அ.தி.மு.க அரசு அவசர சட்டத்தை இயற்றிருப்பதாகத் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00