தொடர்ந்து 31 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் உலக சாதனை

Sep 2 2016 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்து 31 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து உலக சாதனை படைத்துள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான Srishti Patidar என்ற இளம்பெண், இசையை அதீத ஆர்வத்துடன் பயின்று வந்துள்ளார். இதையடுத்து, இசையில் சாதனை படைத்து புதிய மையில் கல்லை எட்ட எண்ணியுள்ளார். இதற்காக Gandhi மண்டபத்தில் 24 மணி நேரம் டிரம்ஸ் வாசிக்க திட்டமிட்டு, நிகழ்ச்சியை தொடங்கினார். ஆனால் அவர் கூடுதலாக 31 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார். அந்த பெண்ணின் திறைமையை கண்டு வியந்த அனைவரும், ஆரவாரம் எழுப்பி உற்சாகப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின் மூலம் மெக்சிகோவைச் சேர்ந்த Sophiaவின் சாதனையை முறியத்து, Srishti Patidar புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00