இந்தியா - ஆஸ்திரேலியா அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 5 இந்தியர்கள் உட்பட 9 பேர் கைது

Dec 14 2019 2:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதிகாரிகளின் கூட்டு முயற்சியால், ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5 இந்தியர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு இடங்களில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ​போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்‍கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்புள்ள, 275 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 20 கிலோவும், ஆஸ்திரேலியாவில் 255 கிலோவும், போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இந்தியர்கள் 5 பேர், நைஜீரியர்கள் 2 பேர், அமெரிக்‍கா, இந்தோனேஷியாவை சேர்ந்த தலா ஒருவர் என 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00