ஊழலை சார்ந்து அரசியல் இருக்கும்போது, எப்படி ஊழல் முடிவுக்கு வரும் - ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பேச்சு

Dec 8 2019 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊழலை சார்ந்து அரசியல் இருக்கும்போது, எப்படி ஊழல் முடிவுக்கு வரும் என்று ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் கட்டப்பட்டுள்ள அம்மாநில உயர் நீதிமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழாவில் பேசிய, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திரு. அசோக் கெலாட், ஓர் அரசியல்வாதியின் பயணம் கருப்புப் பணத்தில் தான் தொடங்குகிறது என்றும், கருப்புப் பணத்தை வாரி இறைத்து தேர்தலில் வெற்றி பெறும் அரசியல்வாதி, எப்படி ஊழலை ஒழிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் பெறும் நன்கொடைகள், கருப்புப் பணமே என்று குறிப்பிட்ட அவர், ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளே, கருப்புப் பணத்திலிருந்து தான் தொடங்குகின்றன என்றும், தான் குறிப்பிட்ட எந்த அரசியல் கட்சி குறித்தும் பேசவில்லை என்றும், அனைத்து அரசியல் கட்சிகளும் இதில் ஈடுபட்டுள்ளன என்றும், முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00