மஹாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத‍ காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் விரைவிலேயே ஆட்சி கவிழும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து

Nov 22 2019 6:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத‍ காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால், விரைவிலேயே ஆட்சி கவிழ்ந்து விடும் என்று மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, திரு. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநில அரசியல் நிலவரம் குறித்து பேட்டியளித்த, பா.ஜ.க., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான, திரு. நிதின் கட்கரி, சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், இந்த கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தால், அந்த ஆட்சி விரைவிலேயே கவிழ்ந்து விடும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00