ஹைதராபாத்தில் தனியார் தகவல் தொழில்நுட்ப பெண் ஊழியர் பணிநீக்‍க நடவடிக்‍கையால் தற்கொலை - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

Nov 21 2019 3:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணிபுரிந்த ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப பெண் ஊழியர், பணிநீக்‍க நடவடிக்‍கையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Pogaku Harini என்ற பெண் ஊழியர் பணியாற்றி வந்தார். அவரது நிறுவனத்தில் பணியாளர்களை பணிநீக்‍கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியானது. இந்த பட்டியலில் ஹரிணியின் பெயர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹரிணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்‍கான அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00