டெல்லி திஹார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் வெளியே வருவாரா? - INX மீடியா முறைகேடு ஜாமீன் வழக்‍கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Nov 15 2019 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீது, டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு ப.சிதம்பரத்தை, சி.பி.ஐ. கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்தது. இவ்வழக்கில் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தது. எனினும், இந்த விவகாரத்தில், அமலாக்கத்துறையும் வழக்‍கு தொடர்ந்ததால், ப.சிதம்பரம் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து ப. சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது, இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00