பயங்கரவாதம் என்ற நச்சுப்பொருள் பாகிஸ்தானின் ரத்த மரபணுவி‍லேயே உள்ளது - யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியா கடும் தாக்‍கு

Nov 15 2019 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

பயங்கரவாதம் என்ற நச்சுப்பொருள், பாகிஸ்தானின் ரத்த மரபணுவி‍லேயே உள்ளது என்று இந்தியா குற்றம்சாட்டி உள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில், யுனெஸ்கோ அமைப்பின் பொது மாநாடு நடைபெற்றது. இதில், திருமதி. அனன்யா அகர்வால் தலைமையிலான இந்திய உயரதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய திருமதி. அனன்யா அகர்வால், இந்தியாவுக்கு எதிராக தவறான கருத்தை பரப்ப, யுனெஸ்கோ அமைப்பை பாகிஸ்தான் பயன்படுத்துவற்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்வதாகவும், பயங்கரவாதம் என்ற நச்சப்பொருள், அந்நாட்டின் ரத்த மரபணுவிலேயே உள்ளது என்றும், அவர் குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00