சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடையில்லை --- சீராய்வு மனுக்களை 7 நீதிபதிகள் அமர்விற்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Nov 15 2019 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போதைய சூழலில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை என்று, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதியளித்து, கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட 54 சீராய்வு மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நேற்று தீர்ப்பளித்தது. 5 நீதிபதிகளில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் ஒரு தீர்ப்பும், நீதிபதிகள் நாரிமன் மற்றும் சந்திரசூட் ஆகியோர் வேறுபட்ட தீர்ப்பும் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதுவரை, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற முந்தைய தீர்ப்பிற்கு எந்தவித தடையும் இல்லை என உச்சநீதிமன்றம், தீர்ப்பு வழங்கியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00