சபரிமலை தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

Nov 15 2019 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய உச்சநீதிமன்றம், சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட உத்தரவுக்கும் தடை விதிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொடர்பாக, திருவனந்தபுரத்தில் பேட்டி அளித்த பினராயி விஜயன், தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அதனை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை எனக் குறிப்பிட்டார். தீர்ப்பை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதால், வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும், பினராயி விஜயன், கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00