தால் ஏரியை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்க முடிவு : சிறப்புக்‍குழு அமைத்து காஷ்மீர் நிர்வாகம் ஏற்பாடு

Nov 12 2019 6:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீரில் உள்ள உலகப் புகழ்பெற்ற தால் ஏரியை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்கும் வகையில்10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் படகு சவாரி செய்வதற்காகவே, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அங்கு வருவது வழக்கம். இந்நிலையில், 22 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தால் ஏரி, ஆக்கிரமிப்புகள் காரணமாக 10 சதுர கிலோ மீட்டராக சுருங்கியுள்ளதாக மத்திய அரசின் அகழ்வாராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஏரியில் உள்ள நீரின் அளவு 40 விழுக்காடு வரை குறைந்துள்ளதாகவும், நீர் மாசடைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து தால் ஏரியை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்க காஷ்மீர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக 10 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00