தேசிய பாதுகாப்புப் படை நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்கிறது - அமித்ஷா

Oct 15 2019 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய பாதுகாப்புப் படை, நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தெரிவித்தார்.

ஹரியானா மாநிலம், Manesar நகரில் தேசிய பாதுகாப்புப் படை தோற்றுவிக்கப்பட்டதன் 35-ம் ஆண்டு விழா கொண்டாட்டப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். அதில், பாதுகாப்புப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை திரு. அமித்ஷா ஏற்றுக்‍கொண்டார். அப்போது நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியையும் அவர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு.அமித்ஷா, நாட்டில் தீவிரவாதத்தை வேரறுக்கவே, ராணுவத்தை போன்ற கட்டமைப்புடன் தேசிய பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது என்றும், இப்படை நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00