10% இட ஒதுக்கீட்டில், வயது வரம்பைத் தளர்த்தக் கோரிய வழக்கு : தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Oct 14 2019 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில், வயது வரம்பைத் தளர்த்தக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Roll visual பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீட்டு மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் கொண்டு வந்தது. இந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு, அரசு பணிகளுக்கு நடத்தப்படும் அனைத்து தகுதித் தேர்வுகளிலும், குறிப்பிடப்பட்டுள்ள வயது வரம்பை முழுவதுமாக தளர்த்தக்கோரி, ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் வயது வரம்பை தளர்த்த மறுப்பு தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00