அண்டை நாட்டிடம் இருந்து தீவிரவாதிகள் பண உதவி பெறுவதை தடுப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சு

Oct 14 2019 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

அண்டை நாடுகளிடம் இருந்து தீவிரவாதிகள் பண உதவி பெறுவதை தடுப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Ajit Doval தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை நிர்வாகிகளுக்‍கான உயர்மட்ட கருத்தரங்கம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் நாட்டின் பாதுகாப்புத்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.Ajit Doval, நாட்டில் பதுங்கியிருக்‍கும் தீவிரவாதிகளுக்‍கு பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் பண உதவி செய்து வருவது தேசிய பாதுகாப்புக்‍கு மிகப்பெரும் அழுத்தங்களை தருவதாகவும் திரு.அஜித் தோவல் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00