தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு அதிகரிப்பு : மோசமான காற்று மாசு காரணமாக பொதுமக்கள் பாதிப்பு

Oct 14 2019 2:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக இன்று அதிகாலை புகைமண்டலம் சூழ்ந்தது போல் காணப்பட்டது. அங்கு மீண்டும் காற்றுமாசு அதிகரித்து வருவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று அதிகாலை சில இடங்களில் புகை மண்டலம் போன்று சூழ்ந்து காணப்பட்டது. பல இடங்களில் காற்று மாசின் அளவு 235-ஐ கடந்தது. குறிப்பாக லோதி சாலை பகுதியில் காற்று மாசு குறியீடான பி.எம். 2 புள்ளி 5-ல் இருந்து பி.எம் 10 வரை காணப்பட்டது. இது மோசமான காற்று மாசின் அளவாகும். இதேபோன்று நேற்றையதினம் ஆனந்த் விஹார் பகுதியில் மிகவும் மோசமாக காற்று மாசின் அளவு 325-ஐ கடந்தது. இதனால் அங்குள்ள பொதுமக்‍கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00