கர்நாடகாவில் இரண்டு பேரை அடித்துக் கொன்று அச்சுறுத்தி வந்த புலி - வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்ததால் மக்கள் நிம்மதி

Oct 14 2019 4:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில் இரண்டு பேரை அடித்துக் கொன்ற புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

கர்நாடகா மாநிலம், பந்திப்பூர் வனப்பகுதியில் இருந்து புலி ஒன்று, உணவுதேடி கிராமத்துக்குள் புகுந்து கடந்த சில மாதங்களாக அட்டகாசம் செய்து வந்தது. கடந்த மாதம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 2 பேரை இப்புலி அடித்துக் கொன்றது. தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் அந்த புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்த நிலையில், குண்டலுபேட்டை என்ற பகுதியில் நடமாடிய புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து கூண்டுக்குள் அடைத்தனர். புலி பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00