2ஜி அலைக்கற்றை தொடர்பான அத்தனை வழக்குகளையும் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இடமிருந்து, ஐஎன்எஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்விற்கு மாற்றம் - டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Sep 17 2019 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு உள்ளிட்ட, 2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இடமிருந்து, ஐஎன்எஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்விற்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2ஜி ஊழல் வழக்கில் இருந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டவர்களை விடுவித்து கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக்கு, நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 5-ம் தேதி முன்ஜாமின் வழங்கினார். வழக்கின் விசாரணையை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து ஒத்திவைக்கக் கோருவதால், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பதாக கடந்த 6ஆம் தேதி நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார். இந்நிலையில், இந்த மாத இறுதியில் நீதிபதி ஓ.பி.சைனி ஓய்வுபெற உள்ளதால், அவர் விசாரித்து வந்த 2-ஜி முறைகேடு தொடர்பான வழக்குகளை, சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் விசாரிப்பார் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00