பதவிக்காலம் முடிந்ததால் ஆளுநர் பதவியில் இருந்து வித்யாசாகர் ராவ் விலகல் : மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார்

Sep 17 2019 9:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்டிர ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், மீண்டும் அவர் பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.

தெலங்கானாவை சேர்ந்த வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் இடைக்கால ஆளுநர், மகாராஷ்டிர ஆளுநர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். ஆளுநர் பதவியை ஏற்பதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திராவின் பாஜக தலைவராகவும், பா.ஜ.க சட்டமன்ற தலைவராகவும் இருந்துள்ளார். பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து மகாராஷ்டிர ஆளுநர் பதவியில் இருந்து வித்யாசாகர் ராவ் விலகினார். இதையடுத்து தெலங்கானா பா.ஜ.கவில் மீண்டும் அவர் இணைந்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வித்யாசாகர் ராவ், மீண்டும் பா.ஜ.கவில் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், தெலங்கானாவில் பா.ஜ.க ஆட்சி அமைக்க பாடுபடப்போவதாகவும் கூறியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00