இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக அரசிடம் உதவி கோரிய இந்தியாவின் உயரமான மனிதர் தர்மேந்திர சிங்

Aug 18 2019 10:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் உயரமான மனிதரான தர்மேந்திர சிங், தனது இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உத்தரபிரதேச அரசிடம் பண உதவி கோரியுள்ளார்.

மீரட் நகரைச் சேர்ந்த தர்மேந்திர சிங், இந்தியாவிலேயே உயராமான மனிதராவார். 36 வயதான தர்மேந்திர சிங்கின் உயரம் எட்டு புள்ளி ஒரு அடி. தனது உயரத்தால் தனது வாழ்வில் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருவதாகவும், திருமணம் நடப்பதில் சிக்கல் இருப்பதாகவும் தர்மேந்திரசிங் வேதனை தெரிவித்துள்ளார். தற்போது, தான் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும், அதற்கு சுமார் 8 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்துள்ள தர்மேந்திரா, தனது மருத்துவ செலவுக்கு உத்தரபிரதேச அரசு பண உதவி செய்ய வேண்டும் எனக் கோரி, முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதாக தெரிவித்தார். தனது கடிதத்தை ஏற்ற முதலமைச்சர் தனக்கு பண உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளதாகவும் தர்மேந்திர சிங் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00