வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு

Jul 24 2019 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

வருமான வரிக்‍ கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அடுத்த மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வரும் 31-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு, அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வருமான வரித்துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில், வரிசெலுத்துவோரின் கோரிக்‍கைகளை ஏற்று, அடுத்த மாதம் 31-ம் தேதி வரை, வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00