ஏரியின் சேற்றில் சிக்கி தாய் பசு உயிரிழப்பு : தாய் பசுவை விட்டு பிரிய மனமில்லாமல் காத்திருக்கும் கன்று

Jul 23 2019 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில், இறந்த தாய் பசுவை விட்டுப்பிரிய மனமில்லாத கன்றுக்‍குட்டி, அதன் உடலை 2 நாட்களாக சுற்றிவரும் காட்சி காண்போரை நெகிழச் செய்துள்ளது.

புதுச்சேரியில் வறண்டு கிடக்‍கும் ஊசுட்டேரிக்‍கு மேய்ச்சலுக்காக கன்றுடன் வந்த தாய்ப்பசு சேற்றில் சிக்‍கி உயிரிழந்தது. இதனால் செய்வதறியாது நின்ற பசுவின் கன்றுக்குட்டி, அங்கிருந்து வராமல், அமர்ந்திருப்பது காண்போரை நெகிழச்செய்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00