சூரியனில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆதித்யா எல்டோர்மெஷின் என்ற செயற்கைகோள் - அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
Jul 23 2019 5:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சூரியனில் சென்று ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆதித்யா எல்டோர்மெஷின் என்ற செயற்கைகோளை, அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் திரு. சிவன் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திரு. சிவன், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக நிகழ்ந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து, ஜிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக குறிப்பிட்டார்.