ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2 - 48 நாள் பயணத்திற்குப் பின்னர் நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் என இஸ்ரோ தகவல்

Jul 23 2019 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்‍கு GSLV மார்க்-3 எம்.1 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்ந்தது.

கடந்த 2008ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-1 விண்கலம், நிலவின் மேற்பரப்பை சுற்றிவந்து ஆய்வு செய்தது. அப்போது நிலவில் கனிமங்கள் இருப்பதை கண்டறிந்தது. இதனையடுத்து, நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்யும் வகையில், சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து இன்று பிற்பகல் 2.43 மணிக்‍கு சந்திரயான்-2 விண்கலம், GSLV மார்க்-3 எம்.1 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. செப்டம்பர் மாதம் 6 அல்லது 7ம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான்-2 தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00