ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டும் பெண்கள் - 100 பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் போட்டி

Jul 4 2019 6:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராணுவத்தில் உள்ள மகளிர் காவல் பிரிவில், காலியாக இருக்‍கும் 100 பணியிடங்களுக்கு, சுமார் 2 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அண்மைக்‍காலமாக ராணுவத்தில் சேர பெண்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. போர் விமானங்களில் பணியாற்ற, அண்மையில்தான் 6 பெண் விமானிகள் பயிற்சி முடித்தனர். 15 லட்சம் ஆண்களைக் கொண்ட ஆயுதப்படையில் பெண்களின் பங்களிப்பும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், ராணுவத்தின் மகளிர் காவல் பிரிவில் பணியாற்ற, சுமார் 100 இடங்களே காலியாக உள்ள நிலையில், அப்பதவிக்‍கு 2 லட்சம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த மாத இறுதியில், கர்நாடக மாநிலம் பெல்காமில், இதற்கான நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00