நாடாளுமன்றத் மக்களவைத் தேர்தல் நிறைவு : மக்களவைத் தேர்தலில் ஒத்துழைத்ததற்கு வாக்காளர்கள், அரசு அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நன்றி
May 20 2019 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களவைத் தேர்தலில் ஒத்துழைத்ததற்கு, வாக்காளர்கள், அரசு அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா நன்றி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. தேர்தல் பணியில், அரசு அதிகாரிகள், காவல்துறை, துணைராணுவப் படையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்ததற்கு ஒத்துழைத்த வாக்காளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை, துணை ராணுவப்படையினருக்கு, தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா நன்றி தெரிவித்துள்ளார்.