மம்தா பானர்ஜியை அவமதித்து புகைப்படம் வெளியிட்ட விவகாரம் - பா.ஜ.க பெண் நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

May 15 2019 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்குவங்க மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை அவமதித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்ட பா.ஜ.க பெண் நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்‍காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட்காலா நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா, வித்தியாசமான ஆடை, அலங்காரத்துடன் தோன்றினார். அவருடைய தோற்றத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தோற்றத்துடன் ஒப்பிட்டு, பா.ஜ.க. இளைஞரணி நிர்வாகி பிரியங்கா சர்மா சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து, திரிணாமூல் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில், பிரியங்கா ஷர்மா கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து பிரியங்கா சார்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்த மனு, இன்று விசாரணைக்‍கு வந்தது. எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், பிரியங்கா சர்மாவுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00