டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக்‍ கூட்டம் தொடங்கியது - தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்பு

Mar 14 2019 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா தலைமையில், அனைத்து மாநில தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்றுள்ள ஆலோசனை கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இன்று டெல்லியில் நடைபெற்று வரும் ‍கூட்டத்தில், அனைத்து மாநில தேர்தல் பார்வையாளர்களுடன், தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா ஆலோசனை நடத்தி வருகிறார். இக்கூட்டத்தில், தேர்தலை வெளிப்படையாக நடத்துவது, பதற்றமான தொகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது போன்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்‍கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையர்கள் திரு.சுஷில் சந்திரா, திரு. அசோக் லாவசா ஆகியோர் முக்கிய ஆலோசனைகள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00