டெல்லியில் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து

Mar 6 2019 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில், மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அலுவலகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

டெல்லியில் மத்திய அரசு அலுவலகமான பண்டிட் தீன்தயாள் அந்தியோதயா பவனிலுள்ள சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அலுவலக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00