வான்வழி தாக்குதலுக்கு பயன்படும் S-400 ரக விமானங்கள் - இந்தியாவுக்கு விரைவில் வழங்கப்படும் என ரஷ்யா அறிவிப்பு

Jan 10 2019 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவுக்கு S-400 எனப்படும் வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகள், திட்டமிட்டபடி, உரிய நேரத்தில் வழங்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷ்யாவின் S-400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை, இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டது. அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கையை மீறி, 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரஷியாவிடம் இருந்து இந்த ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக இருநாடுகள் இடையே கடந்த அக்டோபர் மாதம் கையெழுத்தானது. இந்நிலையில் சரியான நேரத்தில் இந்தியாவுக்கு S-400 ரக ஏவுகணைகள் வழங்கப்படும் என ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் Sergey Ryabkov தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00