5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை : பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு
Dec 11 2018 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கூட்டத்திற்கு பிரதமர் திரு.மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
5 மாநில தேர்தல் பா.ஜ.கவுக்கு பின்னடைவாக கருதப்படும் நிலையில், இந்த கூட்டத்திற்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி ஏற்பாடு செய்துள்ளார். தேர்தல் முடிவுகள் மற்றும் வருங்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஐந்து மாநில தேர்தல் பின்னடைவு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.