சந்திரபாபு நாயுடு முயற்சியால் தேசிய அரசியலில் மாற்றம் நிகழும் : கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பேட்டி
Nov 9 2018 4:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி அரசியலில் திரு.சந்திரபாபு நாயுடு நுழைந்த பிறகு தேசிய அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், கர்நாடக முதலமைச்சருமான திரு.குமாரசாமி தெரிவித்துள்ளார்.