வங்கியில் கடன் கோரி விண்ணப்பித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - மேலாளரை அடித்து துவைத்த பரபரப்பு காட்சிகள்

Oct 16 2018 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகா மாநிலம், தேவநகரியில் வங்கி ஒன்றில், கடன் கோரி விண்ணப்பித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, மேலாளரை அந்த பெண் அடித்து துவைத்த பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநிலம் தேவநகரி பகுதியில், பெண் ஒருவர் வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்துள்ளார். அவருக்கு வங்கி கடனுக்கு ஒப்புதல் வழங்குவதற்காக விண்ணப்ப விவரங்கள் குறித்து விசாரணை செய்ய வந்த வங்கி மேலாளர், அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த பெண், அவரது வீட்டருகே வைத்து தடியால் அடித்து உதைக்கும் காட்சிகள் குறித்த வீடியோ பதிவு வெளியாகி வைரலாகி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00