7 மாநிலங்களில் 198 அணைகள் பாதுகாக்க ரூ.3,466 கோடி ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Sep 20 2018 11:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏழு மாநிலங்களில் உள்ள 198 அணைகளை பாதுகாக்க 3 ஆயிரத்து 466 கோடி ரூபாயை ஒதுக்‍கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதலை வழங்கியுள்ளது.

உலக வங்கி நிதியுதவியுடன், 198 அணைகள் சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டிற்காக 3 ஆயிரத்து 466 கோடி ரூபாய் ஒதுக்க, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்‍ கூட்டத்தல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், உத்தரகண்ட் மாநிலங்களில் உள்ள அணைகள் பராமரிப்புக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 628 கோடி ரூபாய் உலக வங்கியும், 747 கோடி ரூபாய் அந்தந்த மாநில அரசுகள் அல்லது பணியை மேற்கொள்ளும் அமைப்புகளும், 91 கோடி ரூபாய் மத்திய அரசின் சார்பிலும் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 89 திட்டங்களுக்கு 746 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த நிதி, 803 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00