ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யக்‍கோரி அமலாக்‍கத்துறை தொடர்ந்த வழக்‍கு - வரும் 25-ஆம் தேதிக்‍கு விசாரணையை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு

Sep 18 2018 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்‍கோரி, அமலாக்‍கத்துறை தொடர்ந்த வழக்‍கு, வரும் 25-ஆம் தேதிக்‍கு ஒத்திவைத்து டெல்லி Patiala House நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை அக்டோபர் 8-ந்தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சி.பி.ஐ. தனி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அதே நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மனு தாக்கல் செய்தது. அமலாக்கத்துறையின் இந்த மனு, டெல்லி Patiala House நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்‍கு வந்தது. இந்த வழக்‍கை விசாரித்த நீதிபதி, வழக்‍கு விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்‍கு ஒத்திவைத்தது.

இதனிடையே, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரிய வழக்‍கில், வரும் 20-ஆம் தேதி முதல் 30க்‍குள் அமெரிக்‍கா செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00