காவிரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக மத்திய மாசுக்‍கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்றத்தில் அறிக்‍கை தாக்‍கல் - தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்‍க உச்சநீதிமன்றம் உத்தரவு

Jul 16 2018 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

காவிரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக மத்திய மாசுக்‍கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்றத்தில் அறிக்‍கை தாக்‍கல் செய்துள்ள நிலையில், இவ்வழக்‍கில் தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்‍க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக கர்நாடக அரசுக்‍கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்‍கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து ஜூலை மாதத்திற்குள் அறிக்‍கை தாக்‍கல் செய்ய மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்‍கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்‍கு வந்தது. அப்போது, காவிரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக மத்திய மாசுக்‍கட்டுப்பாட்டு வாரியம் அறிக்‍கை தாக்‍கல் செய்தது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், இவ்வழக்‍கில் தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்‍க உத்தரவிட்டு, வழக்‍கு விசாரணையை ஒத்திவைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00