சீன ராணுவத்தினரின் ஊடுருவல் முயற்சியை அடுத்து எல்லையில் பதற்றம் - பாதுகாப்பு நிலையை நேரில் ஆய்வு செய்ய லடாக் விரைகிறார் ராணுவ தளபதி

Aug 20 2017 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதையடுத்து எழுந்துள்ள பதற்ற நிலை குறித்து, நேரில் ஆய்வு செய்ய ராணுவ தலைமைத் தளபதி திரு.பிபின்ராவத் இன்று லடாக் பகுதிக்கு விரைகிறார்.

டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் அத்துமீறி மேற்கொண்ட சாலைப் பணிகளை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே சுதந்திர தினத்தன்று லடாக் எல்லைப் பகுதியில் சீனா அத்துமீற முயற்சி செய்ததை இந்திய ராணுவம் முறியடித்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையே கல்வீச்சு நடைபெற்றதால் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக ராணுவ தலைமைத் தளபதி திரு.பிபின் ராவத் இன்று லடாக் செல்கிறார். அங்குள்ள உயர் ராணுவ அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00