ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ வீரர் சந்தீப் உயிரிழப்பு : பூஞ்ச் முகாமில் ராணுவ அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி

Jun 24 2017 11:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

தனது மகனின் முதலாவது பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டிருந்த ராணுவ வீரர் சந்தீப், தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம், அவரது சொந்தஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லையை யொட்டிய பகுதியில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். இதில், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவ ராணுவ வீரர்கள் Naik Sandip Jadhav, Sawan Mane ஆகிய இருவரும் வீரமரணம் அடைந்தனர்.

வீரர்களின் உடல்களுக்கு பூஞ்ச் முகாமில் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பின்னர், அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பொதுமக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், வீரமரணம் அடைந்த Naik Sandip Jadhav என்ற வீரர், இன்று தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டிருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்த கொண்டாட்டத்திற்கு முன்பே அவர் உயிரிழந்தது,அவரது கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00