மேற்குவங்கத்தில் சிறுத்தைப்புலி தோலை கடத்த முயன்ற 2 பேர் வனத்துறையினரால் கைது

Feb 25 2017 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் யானை, புலி, சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி அதன் தோல், பற்கள், நகங்களை கடத்தும் கும்பல்களை கட்டுப்படுத்த, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் Jalpaiguri பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய இருவரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் சிறுத்தைப்புலியை வேட்டையாடியது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த சிறுத்தைப்புலி தோலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00