டெல்லியில் இருந்து உத்திரப் பிரதேசத்துக்கு கடத்தப்பட இருந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

Jan 20 2017 6:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் இருந்து உத்திரப் பிரதேசத்துக்கு கடத்தப்பட இருந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

டெல்லி Shahdara பகுதியிலிருந்து உத்திரப்பிரதேசத்துக்கு கடத்தப்பட்ட 7 ஆயிரத்து 200 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 4 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்ற வாகன சோதனையின்போது லாரி ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த மதுபாட்டில்கள் இருப்பது கண்டறிப்பட்டது. உடனடியாக கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00