அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்பதையொட்டி ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கம்

Jan 20 2017 3:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்பதையொட்டி, ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில், அவரது மணல் சிற்பம் அழகுற உருவாக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக், சமூக நிகழ்வுகளை, மணல் சிற்பங்களாக புரி கடற்கரையில் வடிவமைத்து, பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் மணல் சிற்பத்தை, ஓடிசா மாநிலம், புரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக், அழகுற உருவாக்கியுள்ளார். 3 டன் மணல் கொண்டு 4 அடி உயரத்தில் இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-இந்தியா நட்புறவு வலுப்படும் வகையில், இந்த மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சுதர்சன் பட்நாயக் விருதுகளை பெற்றுள்ளார். அவரது திறமையை பாராட்டி, அவருக்கு, 2014-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00