ஒடிஷாவில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் நவீன் பட்னாயக் மீது முட்டைகள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு

Oct 26 2016 7:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பங்கேற்ற கூட்டத்தில், அவரை நோக்கி முட்டைகள் வீசப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒடிஷா மாநிலம் மயுர்பஞ் மாவட்டத்தில், பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட, அங்குள்ள அரசு பள்ளி மைதானத்தில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற ஒடிஷா முதலமைச்சர் திரு. நவீன் பட்னாயக், மேடையில் அமர்ந்திருந்தபோது, கல்லூரி மாணவர் ஒருவர், அவரை நோக்கி முட்டைகளை வீசினார். இதனையடுத்து, அந்த இளைஞரை சூழ்ந்த நவீன் பட்னாயக் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கினர். முட்டை வீசிய கல்லூரி மாணவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00