விசாகப்பட்டினத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டு சென்ற MV Harshvardhan என்ற கப்பல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது

Sep 29 2016 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து அந்தமான் புறப்பட்டுச் சென்ற MV Harshvardhan என்ற கப்பல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுக்கடலில் நகரமுடியாமல் நின்றது. இதன்காரணமாக 150 பெண்கள், 12 குழந்தைகள் உள்ளிட்ட 500 பயணிகளுடன் சென்ற இக்கப்பல் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடுக்கடலில் தத்தளித்தது. மோசமான வானிலை காரணமாக பயணிகள் அச்சமடைந்தனர். இந்நிலையில், கப்பல் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டு தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது. இதனையடுத்து, அந்தமான் செல்ல வேண்டிய அக்கப்பல், பயணிகளுடன் பத்திரமாக மீண்டும் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கே திரும்பியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00